முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உணவிலும் புகுத்தப்படும் அரசியல்... தேவையான விழிப்புணர்வா நாடகமா..!

உணவு சார்ந்த அரசியல் சமீப காலமாக பேசப்பட்டே வருகிறது. மாமிசம் சாப்பிடுறவா கிட்ட  அந்த குணம் இருக்கும்னு யாரோ ஒருத்தர் சட்டை போடமா உக்காந்து பேசிட்டு இருக்கார். இது யாரோ ஒருத்தர் இல்லை. இந்த மாதிரி நிறைய பேரு பேஷிண்டு இருக்கார்கள். நாமும் அதனை நம்பி நல்ல நாளும் பொழுதுமா ஏண்ட கறிங்கிற அளவுக்கு தெளிவா யோசிச்சுட்டு குழம்பி இருக்கோம்.. முதலில் உணவு என்பது சுவை சார்ந்து மட்டுமில்லை. அதன் மூலக்கூறான புரதம் சார்ந்தது. ஒரு அஞ்சு மிளகு எடுத்து வாய்ல போட்டு மென்னு பாருங்க. வயிறு என்ன ரியாக்சன் காட்டுதுன்னு. அதே பத்து மிளகு நல்ல வறுத்து பொங்கல் போட்டு வரும் போது சாப்டு பாருங்க.. வேறுபாடு தெரியும்.  நாம எதையும் பச்சையா சாப்டுறது இல்லை. எல்லாமே வேக வச்சு பொறிச்சு, வதக்கினு ஏகப்பட்ட கொதி நிலைக்கு கொண்டு போறோம். இப்போது நமக்கு கிடைக்க கூடியது எல்லாமே அதன் சத்து சார்ந்தவைகள் மட்டுமே. மாடு பால் கொடுக்கும். கோழி முட்டை கொடுக்கும்.  மாடு குட்டி போடும். கோழி குஞ்சு பொறிக்கும். இப்ப விசயத்துக்கு வரேன் கோழி சேவல் கூட சேரலனாலும் முட்டை போடும். சேவல் கூட சேர்ந்து போடுற முட்டையில தான் குஞ்சு பொ...