முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனியும் இந்தியாவின் மன்னராட்சி வரலாறு தெரியாமல் பொய்யாக கொண்டாடதீர்கள்

இயல்பாகவே நமக்கு தற்பெருமை அதிகம். ஒரு காலத்தில் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி என்றே படங்கள் வரும். அது மக்களுக்கு அறிவினை கொடுத்தது. இன்று மன்னராட்சி எப்படி இருந்தது தெரியுமா என கிராபிக்ஸ் படங்களை கொடுத்து முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை குழுவை வழி நடத்தினார்கள். பாகுபலி படத்தில் வசனம் வருமே “ நூறடி சிலை சில நூறு பேரையாவது பலிவாங்காதா “ என்ற வசனமே மன்னர்கள் வசனம். ஒருவேளை பாகுபலி மன்னராக வந்தால் அவன் பல்வாள் தேவன் போல தன் சிலையை வைக்கமால் இருப்பான், ஆனால் கோவில் கட்டுகிறேன் பலிகொடுப்பான். இதுதான் மன்னர்கள் ஆட்சி நிலை.   சிலப்பதிகாரத்தில் ஒரு வியாபாரியின் மகன் திருமணத்தில் மன்னர் மூன்று நாட்கள் அமர்ந்திருப்பார். அப்பவே கார்ப்ரேட் அடிமைகள் தான் போல மன்னர்கள். எழுதியது சமணம் சார்ந்தவர் என்பதால் பார்ப்பனிய வாடை கொஞ்சம் கம்மியாக இருக்கும். ஆனாலும் கிளைமாக்ஸில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்களை தீ எரிக்கலாம் என கோவலன் மிசஸ் சாபம் கொடுப்பார்கள். அதிலும் தமிழ்நாட்டு மன்னர்கள் கொஞ்சம் காமெடி பீஸ் தான். வடதிராவிட மன்னர்ககளுக்கு வெளியில் இருந்து ஊடுருவல் நடந்தபடியே இருந்தது. அவர்கள் எதிர்...

உங்களது அன்பு எனும் பட்டாம்பூச்சி நம்பிக்கையாக எப்படி பறக்கிறது?

இங்கே எல்லாருக்குமே அன்புங்கிறது எப்போதும் பேசு பொருள் தான். அது பாலினத்துக்குள்ளேயாக இருந்தாலும்  சரி, எதிர்பாலினங்களுக்கு உள்ளேயாக இருந்தாலும் சரி அன்பு என்ற வார்த்தை பயன்படுத்தியே வருவோம்.  அன்புடையார் எல்லாம் தமக்குரியர் என தமிழ் கிழவன் சொல்லியிருக்கிறான். எங்கே அன்பு இருக்குனு சொல்லிட்டிங்களோ அதுக்கு பின்னாடியே நம்பிக்கையும் வந்துடும். ரெண்டும் இரண்டு பக்கங்கள். ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்லை.  நான் ஏதோ ஒரு உறவில அன்பா இருக்கேன்னா அங்கே அவங்களுக்கு நம்பிக்கையாவும் இருக்கேனு அர்த்தம். எங்கே உங்க அன்பானவங்க லிஸ்ட் எடுங்க… அவங்கள் உங்க மேல இருக்கிற நம்பிக்கையை கவனிங்க…. ரெண்டும் ஒன்னுபோல இருக்கும். இருந்தா அன்பில் நிறைந்து இருக்கோம்னு அர்த்தம். இல்ல நம்பிக்கை இருக்கிற மாதிரி தெரியல. அடிக்கடி வெரிபிகேஷன் என்கொயரி எல்லாம் நடக்குதுன்னா அங்க அன்பே இல்லைனு சொல்லுவேன். ஆனா அதுக்கு அவங்க ஒன்னு சொல்லுவாங்க… அதாவது நான் கொஞ்சம் பொசசிவ்னு. அதுனால இப்டி செய்றேன்னு.  இதுக்கு தமிழ்ழ உடமையாக்குதல்னு பேரு. ஒரு பொருளை உடமையாக்க முடியும்.  ஒரு உயிர எப்படி முடியும் ? ஒரு உயிரின் ...